திருகோணமலை மாவட்டத்தின் பொறியில் தொழினுட்ப துறையில் முதலிடத்தை பெற்ற தமிழ் மாணவன்!

திருமலை விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் #நாகரெட்னம் தேனுசன் எனும் மாணவன் தற்போது வெளியாகிய க.பொ.த.உயர்தர தொழில்நுட்பபிரிவில்(Engineering Technology)பொறிமுறைத் தொழில்நுட்பத்தில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்று சாதனை படைத்துள்ளதோடு,இத்துறையில் முதல் தடவையாக3A சித்திகளையும் பெற்று
 கல்லூரிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.