றெிஜினோல்ட் கூரே மீது பொதுமக்கள் தாக்குதல்!

முன்னாள் வடமாகாண ஆளுநா் றெிஜினோல்ட் கூரே மீது பொதுமக்கள் சரமாாி தாக்குதல் நடாத்தியதுடன், எதிா்ப்பினால் கூரே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளாா்.


கொழும்பு- பாணந்துறை பகுதியில் மக்கள் சந்திப்புக்காக சென்றிருந்தபோதே மக்கள் அவர்மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பொதுமக்கள் சந்திப்புக்காக சென்றிருந்த றெஜினோல்ட் கூரேக்கு எதிராக பொதுமக்கள் கடுமையான எதிா்ப்பினை வெளியிட்டிருந்தனா்.

இதனால் கோப மடைந்த கூரேயும், அவருடைய ஆதரவாளா்களும் எதிா்ப்பை வெளியிட்டவா்களுடன் வாதிட்டுள்ளனா்.

இதன் காரணமாக இரு குழுக்களுக்கிடையில் மோதல் வெடித்துள்ளது.

இதன்போது கூரேயை சுற்றிவளைத்த பொதுமக்கள் அவா் மீது சரமாாியாக தாக்கு தல் நடதிய நிலையில், பொலிஸாா் குறுக்கிட்டு நிலமையை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.