நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்!!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களை, பொதுமக்கள் பார்வையிடும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை , வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், மாலை 04 மணிமுதல் 05 மணி வரையாக இருந்த பார்வையிடும் நேரம், மாலை 05 மணிமுதல் 06 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை , காலை 06 மணி முதல் 07 மணி வரை நண்பகல் 12 முதல் 01 மணிவரையான நேரங்கள் மாற்றத்துக்கு உட்படவில்லை.
அந்நேரங்களில் வழமைபோன்றே பொதுமக்கள், நோயாளர்களைப் பார்வையிட முடியுமெனவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதனை , வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், மாலை 04 மணிமுதல் 05 மணி வரையாக இருந்த பார்வையிடும் நேரம், மாலை 05 மணிமுதல் 06 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை , காலை 06 மணி முதல் 07 மணி வரை நண்பகல் 12 முதல் 01 மணிவரையான நேரங்கள் மாற்றத்துக்கு உட்படவில்லை.
அந்நேரங்களில் வழமைபோன்றே பொதுமக்கள், நோயாளர்களைப் பார்வையிட முடியுமெனவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை