ஜாலிய சேனாரத்ன பொலிஸ் ஊடகப்பிரிவின் புதிய பணிப்பாளராகிறார்!!
பொலிஸ் ஊடகப்பிரிவின் புதிய பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பதில் பொலிஸமா அதிபரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அத்திட்யசகர் ஜாலிய சேனாரத்ன இதற்கு முன்னர் பொலிஸ் சட்டப்பிரிவில் கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை, இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊடகப்பிரிவின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதுவரையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.
விரைவில் இந்த நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பதில் பொலிஸமா அதிபரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அத்திட்யசகர் ஜாலிய சேனாரத்ன இதற்கு முன்னர் பொலிஸ் சட்டப்பிரிவில் கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை, இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊடகப்பிரிவின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதுவரையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.
விரைவில் இந்த நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை