இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கையும் மெய்யுமாக இலஞ்ச ஆணைக்குழு கைது செய்துள்ளது .


புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் தர அதிகாரியொருவரே இவ்வாறு இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி பாரவூர்தி சாரதியொருவரின் ஆவணங்களை மீள கையளிப்பதற்கு 5,000 ரூபா இலஞ்சம் கோரியிருந்தார்.

இந்நிலையில் குறித்த தகவல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, இலஞ்ச பணம் வாங்கியபோது குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.