136 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் கைது!!

நாடு முழுவதும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட 8 மணி நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 136 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காலாவதியான விசாவுடன் நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 62 இந்தியர்கள், 12 பாகிஸ்தானியர்கள், 10 மாலைதீவு நாட்டவர்கள், 6 பங்களாதேஷ் நாட்டவர்கள், 4 சீனர்கள், 4 கனேடியர்கள் மற்றும் 2 தாய்லாந்து நாட்டவர்களும் இரு சுவிஸ் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.