136 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் கைது!!
நாடு முழுவதும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட 8 மணி நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 136 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலாவதியான விசாவுடன் நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 62 இந்தியர்கள், 12 பாகிஸ்தானியர்கள், 10 மாலைதீவு நாட்டவர்கள், 6 பங்களாதேஷ் நாட்டவர்கள், 4 சீனர்கள், 4 கனேடியர்கள் மற்றும் 2 தாய்லாந்து நாட்டவர்களும் இரு சுவிஸ் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
காலாவதியான விசாவுடன் நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 62 இந்தியர்கள், 12 பாகிஸ்தானியர்கள், 10 மாலைதீவு நாட்டவர்கள், 6 பங்களாதேஷ் நாட்டவர்கள், 4 சீனர்கள், 4 கனேடியர்கள் மற்றும் 2 தாய்லாந்து நாட்டவர்களும் இரு சுவிஸ் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை