கனடா பிரஜைகள் இருவர் கைது!!
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட கனடா பிரஜைகள் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் கனடாவில் தஞ்சம் புகுந்து கனடா பிரஜாவுரிமையை தற்போது பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைக்கு வந்த அவர்கள், இலங்கையில் தங்கி நிற்பதற்கான கால அவகாசம் முடிவடைந்தபோதும் மீண்டும் கனடாவிற்கு செல்லாத நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் கனடாவில் தஞ்சம் புகுந்து கனடா பிரஜாவுரிமையை தற்போது பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைக்கு வந்த அவர்கள், இலங்கையில் தங்கி நிற்பதற்கான கால அவகாசம் முடிவடைந்தபோதும் மீண்டும் கனடாவிற்கு செல்லாத நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை