வலிவடக்கு காணிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
யாழ் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில், நீண்ட காலமாகத் துப்புரவு செய்யப்படாத காணிகளுக்கு, சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள குறித்த காணிகளை 14 நாள்களுக்குள் துப்புரவு செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் துப்பரவு செய்யப்படவில்லை எனில் காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்டபகுதியில் பற்றைக்காடுகளாகக் காணிப்பட்ட காணிகளைத் துப்புரவு செய்யுமாறு பலமுறை அறிவித்தல் விடுக்கபட்டிருந்தது.
எனினும் குறித்த காண்கள் துப்புரவு செய்யப்படாத நிலையிலேயே, சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகள் காணிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதற்கமைய, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள குறித்த காணிகளை 14 நாள்களுக்குள் துப்புரவு செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் துப்பரவு செய்யப்படவில்லை எனில் காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்டபகுதியில் பற்றைக்காடுகளாகக் காணிப்பட்ட காணிகளைத் துப்புரவு செய்யுமாறு பலமுறை அறிவித்தல் விடுக்கபட்டிருந்தது.
எனினும் குறித்த காண்கள் துப்புரவு செய்யப்படாத நிலையிலேயே, சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகள் காணிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை