முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இடைநீக்கம்!
நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து காலி பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவி அதிகாரியாக நியமிக்கப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல்கள் குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவை அடுத்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அவர் உடன் அமுலுக்கு வரும்வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சமூக வலைத்தளங்களில் வெளியான ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல்கள் குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவை அடுத்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அவர் உடன் அமுலுக்கு வரும்வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை