மைத்திரி சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுடன் பேச்சு!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி போட்டியிடும் முறை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கை ஆகியன தொடர்பாக கலந்துரையாடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சி மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி போட்டியிடும் முறை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கை ஆகியன தொடர்பாக கலந்துரையாடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சி மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை