12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பனை பகுதியில் இன்று பு காலை வயது 12 வயது சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த நிலயில் எவ்வித சத்தமும் இன்றி காணப்பட்டதை அடுத்து வீட்டினுள் சென்று பார்த்த போதே சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுவனின் இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வீட்டில் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த நிலயில் எவ்வித சத்தமும் இன்றி காணப்பட்டதை அடுத்து வீட்டினுள் சென்று பார்த்த போதே சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுவனின் இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை