ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகப்பணியாளர்கள் கோத்தபாய சந்திப்பு!
சிறீலங்காவின் பொருளாதாரத்தையும், அரசியல் முன்னேற்றத்தைப்பற்றியும் பேசுவதற்கு சிறீலங்காவின் அரசுத்தலைவர் கோத்தபாயவை ஐரோப்பிய ஒன்றிய தூதரகப்பணியாளர்கள் சந்தித்துள்ளனர். எங்கே கோத்தபாய மாகாணச்சபைகளில் காவல்துறை கட்டுப்பாட்டை பொறுப்பேற்பதை மறுத்தாரோ, அங்கே இந்தச்சந்திப்பு நடந்துள்ளது.
இச்சந்திப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையிற்கான தூதரகப்பணியாளர் டெனிஸ் சைபியின் தலைமையின் கீழ் நடைபெற்றது. இதில் நெதர்லாந்த் தூதரகப்பணியாளர் தான்யா கொன்கிறிப், இத்தாலியின் தூதரகப்பொறுப்பாளர் அலேக்றா பஸ்திரோச்சி, றுமேனியாவின் தூதரகப்பணியாளர் விக்ரொர் சியுச்டியா, பிரான்சின் தூதரகப்பணியாளர் எறிக் லவெர்டு மற்றும் ஜேர்மனியின் தூதரகப்பணியாளர் யோர்ன் றோடே ஆகியவர்கள் கலந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பில் கோத்தபாய மாகாணச்சபைகளில் காவல்துறை கட்டுப்பாட்டை பொறுப்பேற்பதை மறுத்துள்ளார். இதன் மூலம் காலல்துறையின் சக்தி மாகாணரீதியில் அதிகரித்து- காவல்துறையின் பெயரில் அரசியல் மயமாக்கம் உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே – இதை தான் மறுப்பதாக கோத்தபாய காரணம் கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காவல்துறையின் தேவை அதிகமாக இருக்கும் இவ்வேளையில் இவர் இப்படிக்கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் கோத்தபாய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். இதில் காலநிலை மாற்றம், சூழல் மாசடைவு, விவசாயம் மற்றும் கார்போனிக் உரமிடுதல் பற்றியும் உரையாடியுள்ளனர். இறுதியாக “பிராந்திய மேலாதிக்கத்திற்கான தீர்விற்கு இலங்கை போன்ற சிறிய நாடுகளிற்கு ஆதரவு தருவது அவசியம்” என்று கோத்தபாய வாதிட்ட போது, “இலங்கை தங்களை ஒரு கூட்டாளியாகவும், நண்பராகவும் நம்பலாம்” என ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
VIA TamilGuardian
Translated by Nithurshana Raveendran
இச்சந்திப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையிற்கான தூதரகப்பணியாளர் டெனிஸ் சைபியின் தலைமையின் கீழ் நடைபெற்றது. இதில் நெதர்லாந்த் தூதரகப்பணியாளர் தான்யா கொன்கிறிப், இத்தாலியின் தூதரகப்பொறுப்பாளர் அலேக்றா பஸ்திரோச்சி, றுமேனியாவின் தூதரகப்பணியாளர் விக்ரொர் சியுச்டியா, பிரான்சின் தூதரகப்பணியாளர் எறிக் லவெர்டு மற்றும் ஜேர்மனியின் தூதரகப்பணியாளர் யோர்ன் றோடே ஆகியவர்கள் கலந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பில் கோத்தபாய மாகாணச்சபைகளில் காவல்துறை கட்டுப்பாட்டை பொறுப்பேற்பதை மறுத்துள்ளார். இதன் மூலம் காலல்துறையின் சக்தி மாகாணரீதியில் அதிகரித்து- காவல்துறையின் பெயரில் அரசியல் மயமாக்கம் உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே – இதை தான் மறுப்பதாக கோத்தபாய காரணம் கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காவல்துறையின் தேவை அதிகமாக இருக்கும் இவ்வேளையில் இவர் இப்படிக்கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் கோத்தபாய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். இதில் காலநிலை மாற்றம், சூழல் மாசடைவு, விவசாயம் மற்றும் கார்போனிக் உரமிடுதல் பற்றியும் உரையாடியுள்ளனர். இறுதியாக “பிராந்திய மேலாதிக்கத்திற்கான தீர்விற்கு இலங்கை போன்ற சிறிய நாடுகளிற்கு ஆதரவு தருவது அவசியம்” என்று கோத்தபாய வாதிட்ட போது, “இலங்கை தங்களை ஒரு கூட்டாளியாகவும், நண்பராகவும் நம்பலாம்” என ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
VIA TamilGuardian
Translated by Nithurshana Raveendran
கருத்துகள் இல்லை