ஸ்ரீ லங்காவில் அமெரிக்க குடிமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் ,ஸ்ரீலங்காவில் வசிக்கும் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது,
மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதட்டத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய “பாதுகாப்பு அச்சுறுத்தல்” குறித்தே அவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றம் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க . குடிமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். இது உலகளாவிய எச்சரிக்கையாகும். அனைத்து அமெரிக்கர்களும் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் https://step.state.gov இல் பதிவு செய்யுமாறு தெரிவிக்கின்றோம் ”என்று தூதரகம் டுவீட் செய்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதட்டத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய “பாதுகாப்பு அச்சுறுத்தல்” குறித்தே அவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றம் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க . குடிமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். இது உலகளாவிய எச்சரிக்கையாகும். அனைத்து அமெரிக்கர்களும் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் https://step.state.gov இல் பதிவு செய்யுமாறு தெரிவிக்கின்றோம் ”என்று தூதரகம் டுவீட் செய்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை