பப்பாளிப்பழக் கேசரி - ஆரோக்கிய உணவு!!
தேவையான பொருட்கள்:
1. ரவை - 1 கப்
2. பப்பாளிப்பழத் துண்டுகள் - 2 கப்
3. சீனி - 1 கப்
4. நெய் - 6 மேசைக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு - 10
6. உலர் திராட்சை - 10
7. ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு சட்டியில் 1 தேக்கரண்டி நெய்யை விட்டு, அதில் ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. அதே சட்டியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகியவற்றையும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. பப்பாளி பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
4. அடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும்.
5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பைச் சிறு தீயில் வைத்து, ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும்.
6. ரவை எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்து கெட்டியானதும், அதில் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள பப்பாளிப்பழ விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
7. மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறி, கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
1. ரவை - 1 கப்
2. பப்பாளிப்பழத் துண்டுகள் - 2 கப்
3. சீனி - 1 கப்
4. நெய் - 6 மேசைக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு - 10
6. உலர் திராட்சை - 10
7. ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு சட்டியில் 1 தேக்கரண்டி நெய்யை விட்டு, அதில் ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. அதே சட்டியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகியவற்றையும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. பப்பாளி பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
4. அடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும்.
5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பைச் சிறு தீயில் வைத்து, ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும்.
6. ரவை எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்து கெட்டியானதும், அதில் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள பப்பாளிப்பழ விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
7. மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறி, கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை