பரோலில் வெளியே வந்தார் ரவிச்சந்திரன்!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ரவிச்சந்திரன் ஐகோர்ட் உத்தரவுப்படி 15 நாள் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு இன்று முதல் ஜனவரி 25-ம் தேதி வரை பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு டிஎஸ்பி தலைமையிலான 30 போலீசார் கொண்ட பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுகிறார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.