மானிய உரம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!!
விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
‘சௌபாக்கிய தெக்ம’ எனப்படும் வளமான தொலை நோக்கு என்ற புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மூலம் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய சிறுபோகம் முதல் 2 ஹெக்டயர் வரையில் நெற் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்தின் கீழ் உள்ளூர் நெல் உற்பத்தியாளர்களை வலுவுடன் மேம்படுத்துவதற்காக பல்வேறு அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் உர நிவாரண முறைக்கு பதிலாக நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உற்பத்திக்கு தேவையான இரசாயன மற்றும் சேதன பசளையை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
‘சௌபாக்கிய தெக்ம’ எனப்படும் வளமான தொலை நோக்கு என்ற புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மூலம் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய சிறுபோகம் முதல் 2 ஹெக்டயர் வரையில் நெற் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்தின் கீழ் உள்ளூர் நெல் உற்பத்தியாளர்களை வலுவுடன் மேம்படுத்துவதற்காக பல்வேறு அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் உர நிவாரண முறைக்கு பதிலாக நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உற்பத்திக்கு தேவையான இரசாயன மற்றும் சேதன பசளையை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை