பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவன் விபத்தில் பலி!!
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
மூங்கிலாறு பகுதியிலிருந்து குறித்த இளைஞன் செலுத்திய உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதால் மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.
படுகாயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விபத்தில் முல்லைத்தீவு-மூங்கிலாறு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஆனந்தராசா பிரசன்னா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்த மாணவன் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மூங்கிலாறு பகுதியிலிருந்து குறித்த இளைஞன் செலுத்திய உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதால் மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.
படுகாயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விபத்தில் முல்லைத்தீவு-மூங்கிலாறு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஆனந்தராசா பிரசன்னா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்த மாணவன் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை