தங்களுக்கு தாங்களே புதைகுழி தோண்டும் சமூகமாக தமிழ்ச் சமூகம்!!📷

கிளிநொச்சி இரணைமடு கரடியாறு, கோரமோட்டை பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு காட்சிகள். உழவு இயந்திரங்கள் மூலம் பாரியளவிலான சவல் போன்ற ஒன்றினால் மணல் குவிக்கப்பட்டு ஏற்றிச் செல்லப்படுகிறது.



இதனைஅந்த பிரதேசத்தை சேர்ந்த அரசியல் செல்வாக்குள்ள ஒரு சிலர் அதிகம் செய்கின்றார்கள. இச் செயற்பாடுகள் தங்களது பிள்ளைகளின், பேரப்பிள்ளைகளின் தலையில் தாங்களே மண் அள்ளி கொட்டுவதற்கு ஒப்பானது என்பதனை ஏன் இந்த சட்டவிரோதிகள் புரிந்துகொள்கிறார்கள் இல்லை?

-தமிழ்செல்வன் முருகையா-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.