விக்னேஸ்வரனின் சின்னம் பொங்கல் பானை!


வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் பொங்கல் பானை என்பதை பொங்கல் தினத்தில் அறிவித்துள்ளார்.

பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு-

“உலகம் வாழ் எனது இனிய தமிழ் உறவுகளுக்கு பொங்கல் பானை சார்பில் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகளை உழவர் திருநாளாம் இன்று மதம் குலம் நாடு கடந்து சகல தமிழ்ப் பேசும் உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன.

பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதை நான் சொல்லி, எனது இனிய உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை” என்றுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.