"ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இது இருக்கும்” - அமலாபால்!!
நாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருப்பதாகவும், தான் கதை பிடித்தால் மட்டுமே நடிக்க விரும்புவதாகவும், நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
“அதோ அந்த பறவைபோல” திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளாக காட்டில் சிக்கிக் கொண்டப் பிறகு அதிலிருந்து எப்படி வெளியில் வருகிறாள் என்பது தான் படம்.
இன்றைக்கு நாடு இருக்கின்ற நிலையில் பெண்கள் பாதுகாப்பு என்பது எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தான் பெரிய விவாதமாக இருக்கிறது. இந்தச் சூழலில் இப்படியொரு படம் வருவதில் மகிழ்ச்சி. ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இது இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
“அதோ அந்த பறவைபோல” திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளாக காட்டில் சிக்கிக் கொண்டப் பிறகு அதிலிருந்து எப்படி வெளியில் வருகிறாள் என்பது தான் படம்.
இன்றைக்கு நாடு இருக்கின்ற நிலையில் பெண்கள் பாதுகாப்பு என்பது எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தான் பெரிய விவாதமாக இருக்கிறது. இந்தச் சூழலில் இப்படியொரு படம் வருவதில் மகிழ்ச்சி. ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இது இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo