செந்தில் தொண்டமான் பிரதமரின் இணைப்புச் செயலாளராக நியமனம்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலாளராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.


குறித்த நியமனத்துக்கான கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) அவருக்கு வழங்கியுள்ளார்.

இந்த நியமனத்தின் கீழ் கல்வி, தோட்ட உட்கட்டமைப்பு, சுகாதாரம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு போன்ற பொறுப்புக்கள் அவருக்கு  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.