கோட்டாபய முப்படையினருக்கு வழங்கிய அதிரடி அதிகாரம்!
பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கும் சிறப்பு வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கையின் நில, நீர் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பையும், அதிகாரத்தையும் முப்படையினருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து மாதாந்தம் வெளியிடப்படும், இந்த வர்த்தமானி அறிவித்தல், நேற்று நள்ளிரவு மீள புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதன்படி, இலங்கையின் நில, நீர் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பையும், அதிகாரத்தையும் முப்படையினருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து மாதாந்தம் வெளியிடப்படும், இந்த வர்த்தமானி அறிவித்தல், நேற்று நள்ளிரவு மீள புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo