பொலிசாரின் நடவடிக்கையில் 750 பேர் கைது!
போக்குவரத்து குற்றச்சாட்டில் ஈடுபட்ட 750 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணமோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கு அமையவே, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் சுமார் 128 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் , அவர்களை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கு அமையவே, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் சுமார் 128 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் , அவர்களை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo