பாடசாலை ஒன்றில் மாணவர்களின் அவலம்!!
இலங்கையில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் பாண்ட் இசைக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஏனெனில் குறித்த மாணவர்கள் பயன்படுத்திய உபகரணங்களே அதற்கு காரணம்.
குறித்த மாணவர்களின் கரங்களில் பாண்ட் வாத்தியமோ அல்லது அதற்கு உரிய பொருட்களோ இருக்கவில்லை. பதிலாக சாப்பாட்டு தட்டுகளும் , பிளாஸ்டிக் பரல்களுமே அவர்களின் கைகளில் உள்ளன.
இதற்காக பலரும் கவலை வெளியிட்டுள்ள அதேவேளை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுபோல தமக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களை கொண்டு அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளமைக்கு வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஏனெனில் குறித்த மாணவர்கள் பயன்படுத்திய உபகரணங்களே அதற்கு காரணம்.
குறித்த மாணவர்களின் கரங்களில் பாண்ட் வாத்தியமோ அல்லது அதற்கு உரிய பொருட்களோ இருக்கவில்லை. பதிலாக சாப்பாட்டு தட்டுகளும் , பிளாஸ்டிக் பரல்களுமே அவர்களின் கைகளில் உள்ளன.
இதற்காக பலரும் கவலை வெளியிட்டுள்ள அதேவேளை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுபோல தமக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களை கொண்டு அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளமைக்கு வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo