5 கோடி ரூபா பெறுமதியான பொருளுடன் மூவர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தின் வௌியேறும் நுழைவாயில் பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர்களிடமிருந்து 5 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதானவர்கள் கொழும்பு மற்றும் காலியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
விமான நிலையத்தின் வௌியேறும் நுழைவாயில் பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர்களிடமிருந்து 5 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதானவர்கள் கொழும்பு மற்றும் காலியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo