ரணிலின் தீர்மானம் பற்றி முக்கிய தகவல்!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைக் குறித்து முடிவெடுப்பதற்காக அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்குழுவில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செயற்குழுவில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக அவருக்கு ஆதரவாக பல மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரின் ஆதரவாளர்களும் செயற்குழுவில் வாக்களிக்கத் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.