சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது!!
ஜா எல-ஒத்தேகெலே சதுப்பு நிலத்தில் சட்டவிராத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
75 ஆயிரம் மில்லீற்றர் சட்டவிரோத மதுபானங்களும் குறித்த மதுபான தயாரிப்பிற்கு பயன்படுத்தும் 19 இலட்சத்துக்கு அதிகமான கோடாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஜா எல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டதோடு, இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
75 ஆயிரம் மில்லீற்றர் சட்டவிரோத மதுபானங்களும் குறித்த மதுபான தயாரிப்பிற்கு பயன்படுத்தும் 19 இலட்சத்துக்கு அதிகமான கோடாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஜா எல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டதோடு, இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo