யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வு!!
இந்தியாவின் 71வது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொண்டாடப்பட்டது.
இதன்போது, இந்திய தேசியக் கொடியை இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இந்திய குடியரசு தலைவரின் சுதந்திர தின உரையை துணைத் தூதுவர் வாசித்தார்.
இந்த நிகழ்வில், இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதன்போது, இந்திய தேசியக் கொடியை இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இந்திய குடியரசு தலைவரின் சுதந்திர தின உரையை துணைத் தூதுவர் வாசித்தார்.
இந்த நிகழ்வில், இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo