கட்சியின் தலைமை பிரச்சினைக்கு இந்த வாரத்திற்குள் தீர்வு கிட்டும் – ரவி!!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பிரச்சினைக்கு இந்த வாரத்திற்குள் தீர்வு கிட்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மோதர பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசியல் கட்சி என்ற ரீதியில் ஐ.தே.க. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபாத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்த ரவி கருணாநாயக்க இது அண்மையில் இடம்பெற்ற விடயம் இல்லை என கூறினார்.
அதாவது நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்கதாக மற்ற முயற்சித்த போதும் அது வீழ்ச்சியடைந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கொழும்பு மோதர பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசியல் கட்சி என்ற ரீதியில் ஐ.தே.க. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபாத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்த ரவி கருணாநாயக்க இது அண்மையில் இடம்பெற்ற விடயம் இல்லை என கூறினார்.
அதாவது நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்கதாக மற்ற முயற்சித்த போதும் அது வீழ்ச்சியடைந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo