பாடசாலை விளையாட்டுப் போட்டிகளுக்கு வந்த சிக்கல்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்குமாறு அரசாங்கமும் சுகாதார அமைச்சும் ஏற்கன​வே அறிவுறுத்தியிருந்தது.


இந்நிலையில், பாடசாலைகளின் இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டிகள், ஜனவரியில் இடம்பெறும் .

கொரோனா அச்சம் காரணமாக அப்போட்டிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு, கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எனினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று மாலை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.