கொரோனா வைரஸ்- 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்!

கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.


இத்தகவலை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் நபராக ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சீனாவில் 106 உயிரிழந்துள்ளதுடன் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.