சீனத் தூதரகம் சீனப் பிரஜைகளுக்கு விடுத்த முக்கிய அறிவித்தல்!

சனத்தொகை அதிகமாக மற்றும் நெரிசலாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சீனப் பிரஜைகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கான சீனத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரொனோ வைரஸால் பாதிப்புற்ற சீனப் பகுதிகளிலிருந்து, இலங்கைக்குள் வருகை தந்துள்ள சீனப் பிரஜைகளுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தகைய சீனப் பிரஜைகள் தமது பயணத் திட்டங்களை மாற்றியமைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.