செலவச்சந்திநி கோயிலுக்குப் பின்புறமாக 26 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிப் பலி
தொண்டைமானாறு கடல்நீரேரியில், செலவச்சந்திநி கோயிலுக்குப் பின்புறமாக 26 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிப் பலியானார்.
உயிரிழந்தவர் பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த
கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என தெரியவருகின்றது..
பிற்பகல் 2 மணியளவில் மேற்படி கடல் நீரேரியில் தனது 5 நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போதே அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். பொதுமக்கள் கடற்படையின் தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
படங்கள் - பரதன்
உயிரிழந்தவர் பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த
கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என தெரியவருகின்றது..
பிற்பகல் 2 மணியளவில் மேற்படி கடல் நீரேரியில் தனது 5 நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போதே அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். பொதுமக்கள் கடற்படையின் தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
படங்கள் - பரதன்
கருத்துகள் இல்லை