செலவச்சந்திநி கோயிலுக்குப் பின்புறமாக 26 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிப் பலி

தொண்டைமானாறு கடல்நீரேரியில், செலவச்சந்திநி கோயிலுக்குப் பின்புறமாக 26 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிப் பலியானார்.


உயிரிழந்தவர் பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த
கந்தசாமி கஸ்தூரன் (வயது-26)  என தெரியவருகின்றது..

பிற்பகல் 2 மணியளவில் மேற்படி கடல் நீரேரியில் தனது 5 நண்பர்களுடன்  குளித்துக் கொண்டிருந்த போதே அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். பொதுமக்கள் கடற்படையின் தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 படங்கள் - பரதன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.