கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் - மாணவர்களின் நிலை!!

உலகையே உலுக்கி வருகின்ற கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 170 இற்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 6000 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் வைரஸ் தொடர்பில் அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடம் அது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளது.

அந்தவகையில் கொரோனாவில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரும் மாணவர்களும் முகமூடி அணிந்திருப்பதையே இங்கு காண்கின்றீர்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.