யாழில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!
மகாத்மா காந்தியின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
அரியாலை- காந்தி சனசமூக நிலையத்தில் இருந்து நடை பவனியாக ஆரம்பித்த காந்தி நினைவு தினம், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியாக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைந்தது.
இதன்போது காந்தியின் ஞாபகார்த்தமாக பத்திரிகையொன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும் காந்தி சிலையில் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் வட.மாகாணசபையின் அவைத் தலைவர் சிவஞானம்,நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அரியாலை- காந்தி சனசமூக நிலையத்தில் இருந்து நடை பவனியாக ஆரம்பித்த காந்தி நினைவு தினம், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியாக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைந்தது.
இதன்போது காந்தியின் ஞாபகார்த்தமாக பத்திரிகையொன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும் காந்தி சிலையில் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் வட.மாகாணசபையின் அவைத் தலைவர் சிவஞானம்,நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo