700 பேருக்கு வேலை வாய்ப்பு!!

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு சுடர் விளையாட்டுக் கழகத்தினர் நடாத்திய தைத்திருநாள் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்ட போது கடந்த
அரசாங்கம் பட்டதாரிகளை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்ததாகவும்.
மேலும் தெரிவிக்கையில்
4 வருட காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த போது இந்த மாவடத்தில் 21 பேருக்கு மட்டும் வேலை வாய்ப்பை வழங்க முடிந்தது ஆனால்

இந்த அரசாங்கம் வந்து 45 நாட்கள் மட்டும் நான் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 700 பேருக்கு வேலை வாய்ப்பை வருகின்ற கிழமை வழங்க உள்ளேன் என்று சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.