காவல்துறை மீது நம்பிக்கை இழக்கும் பொது மக்கள்!

கல்லாறு சட்டவிரோத மணல்  அகழ்வை தடுக்க காவல்துறை வேண்டாம்! இராணுவமே  வேண்டும் மக்கள் கோரிக்கை. 

மக்களின் கோரிக்கையினை இராணுவமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

 கல்லாறு பிள்ளையார் கோவிலடியில் இராணுவ சோதனை நிலையம் ஒன்றை அமைக்க இராணுவம் இணக்கம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.