கல்லாறு சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க காவல்துறை வேண்டாம்! இராணுவமே வேண்டும் மக்கள் கோரிக்கை. மக்களின் கோரிக்கையினை இராணுவமும் ஏற்றுக்கொண்டுள்ளது. கல்லாறு பிள்ளையார் கோவிலடியில் இராணுவ சோதனை நிலையம் ஒன்றை அமைக்க இராணுவம் இணக்கம்.
கருத்துகள் இல்லை