அதிகரித்த ஆதன வரிக்கு எதிரான போராட்டம் நிறைவு!!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் எங்குமில்லாத அளவில் அதிகரித்த ஆதன வரி(10%) அறவிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற உண்ணாவிரதம் உப தவிசாளரின் எழுத்து மூமான உறுதிமொழியையடுத்து நிறைவுக்கு வந்துள்ளது.
“ஏழு நாட்களுக்குள் ஏற்புடையதும், பொருத்தமானதுமான தீர்வு வழங்கப்படும்” என்தே அந்த உறுதிமொழி
“ஏழு நாட்களுக்குள் ஏற்புடையதும், பொருத்தமானதுமான தீர்வு வழங்கப்படும்” என்தே அந்த உறுதிமொழி