லண்டன் ரயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய இருவர்!!

உடல் நலக்குறைவு காரணமாக லண்டன் ரயில் நிலையத்திலிருந்து மாஸ்க் அணிந்த இரண்டு பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தகவல் வெளியானதையடுத்து மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.


லண்டனின் பாடிங்க்டன் ரயில் நிலையத்தில் மாஸ்க் அணிந்த ஒரு பெண் உட்கார்ந்திருக்க, அவரிடமிருந்து தூரமாக ஊழியர்கள் நிற்கும் படம் ஒன்று வெளியானது.

ரயில் நிலையத்தில் அந்த பெண் அமர்ந்திருக்கும் அந்த பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது.

ஒரு பெண்ணின் படம் மட்டும் வெளியானாலும், இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை லண்டன் ஆம்புலன்ஸ் சேவை உறுதிசெய்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.