ஜப்பான் மற்றும் இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு!!!
ஜப்பான் கடற்படைப் பிரதிநிதிகள் குழு, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு ஜனவரி 31 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஜப்பானிய தற்காப்புப் படையின் தளபதி கேப்டன் ஹிரோஆகி தாகேஷிமா மற்றும் கொமான்டர் ஹிரோகி சுனகாவா இவ்வாரு, ஆகியோர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த சந்திப்பு ஜனவரி 31 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஜப்பானிய தற்காப்புப் படையின் தளபதி கேப்டன் ஹிரோஆகி தாகேஷிமா மற்றும் கொமான்டர் ஹிரோகி சுனகாவா இவ்வாரு, ஆகியோர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo