பதாதைகள் அறுத்தெறியப்பட்டது யாழில்!
இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை காிநாளாக அறிவித்து பல்கலைகழக மாணவா்களால் கட்டப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியம் சுதந்திர தினத்தை காிநாளாக நேற்று அறிவித்திருந்தது.
அத்துடன், பல்கலைகழக முன்றலில் அவர்கள் பதாகைகளையும் கட்டியிருந்தனா்.
இந்நிலையில் இன்று காலை மாணவா்கள் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டப்பட்டிருந்த பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியம் சுதந்திர தினத்தை காிநாளாக நேற்று அறிவித்திருந்தது.
அத்துடன், பல்கலைகழக முன்றலில் அவர்கள் பதாகைகளையும் கட்டியிருந்தனா்.
இந்நிலையில் இன்று காலை மாணவா்கள் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டப்பட்டிருந்த பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo