பசறையில் ஒருதொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு!
பசறை – கனவரல்லை பெருந்தோட்டத்தை அண்மித்த அடர்ந்த காட்டுப் பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகளே நேற்று(செவ்வாய்கிழமை) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
பசறைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகளே நேற்று(செவ்வாய்கிழமை) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
பசறைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo