கட்டைக்காட்டில் கஞ்சா மீட்பு!!
கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வீடொன்றில் இருந்து 32 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று பிற்பகல் வீடொன்றில் இருந்து 32 கிலோ கஞ்சா மீட்க்கப்பட்டதுடன் 52 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவரிடம் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபரையும் சான்றுப் பொருளையும் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று பிற்பகல் வீடொன்றில் இருந்து 32 கிலோ கஞ்சா மீட்க்கப்பட்டதுடன் 52 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவரிடம் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபரையும் சான்றுப் பொருளையும் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo