கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி கைது!!

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதை தொடர்ந்து கைது அவர்கள கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணிகள் ஊடாக இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வரும் நிலையில் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் விசாரணைகளின் பின்னர் அவர்களை கைது செய்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.