பாடசாலை மாணவர்கள் எழுவருக்கு விளக்கமறியல்!
பண்டாரவளையில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 7 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பிலுள்ள மாணவர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் நேற்று மாலை 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து மாணவர்கள் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க
நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான மாணவர் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் மாணவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பிலுள்ள மாணவர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் நேற்று மாலை 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து மாணவர்கள் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க
நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான மாணவர் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் மாணவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo