ஷானி அபேசேகர வீட்டில் சி.ஐ.டி. விஷேட விசாரணை!!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவிடம் சி.ஐ.டி. விஷேட விசாரணைகளை நடத்திள்ளது.
ஷானி அபேசேகரவின் வீட்டுக்கு சென்றுள்ள விஷேட பொலிஸ் குழுவே இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
சி.ஐ.டி.யின் பொறுப்பதிகாரிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேசிங்க தலைமையில்,குறித்த குழு அங்கு சென்றுள்ளது.
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் கானியா பனிஸ்டர் பிரான்சிஸ், விவகாரத்தில் இடம்பெறும் தொலைபேசி வலையமைப்பு பகுப்பாய்வு சார் விசாரணைகளை மையப்பத்தியே அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஷானி அபேசேகரவின் வீட்டுக்கு சென்றுள்ள விஷேட பொலிஸ் குழுவே இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
சி.ஐ.டி.யின் பொறுப்பதிகாரிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேசிங்க தலைமையில்,குறித்த குழு அங்கு சென்றுள்ளது.
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் கானியா பனிஸ்டர் பிரான்சிஸ், விவகாரத்தில் இடம்பெறும் தொலைபேசி வலையமைப்பு பகுப்பாய்வு சார் விசாரணைகளை மையப்பத்தியே அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo