களு கங்கை நீரினை பருக வேண்டாம் - முக்கிய வேண்டுகோள்!
களு கங்கை மூலம் விநியோகிக்கப்படும் நீரினை பருக வேண்டாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாதுவ , களுத்துறை , பேருவளை, பயாகல, அலுத்கம ஆகிய பிரதேசங்களுக்கு களு கங்கை ஊடாக நீர் விநியோகிக்கப்படுகிறது.
களுகங்கை நீருடன் கடல் கலந்துள்ளமையை அடுத்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வாதுவ , களுத்துறை , பேருவளை, பயாகல, அலுத்கம ஆகிய பிரதேசங்களுக்கு களு கங்கை ஊடாக நீர் விநியோகிக்கப்படுகிறது.
களுகங்கை நீருடன் கடல் கலந்துள்ளமையை அடுத்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo