ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம்!!
இம்மாத இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பெங்களூரில் எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் நடைபெறும் சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு செல்லவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இந்த மாநாட்டில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , இந்தியாவின் முன்னாள் கிரிக்கட் வீரர் அனில் கும்ளே ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமற்ற வகையில் இந்திய ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பெங்களூரில் எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் நடைபெறும் சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு செல்லவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இந்த மாநாட்டில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , இந்தியாவின் முன்னாள் கிரிக்கட் வீரர் அனில் கும்ளே ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமற்ற வகையில் இந்திய ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo