பெல் 212 உலங்கு வானூர்தி சீதுவ தீயணைக்கும் பணியில்!!
சீதுவ பகுதியில் பரவியுள்ள தீயை அணைக்கும் பணியில் பெல் 212 உலங்கு வானூர்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீதுவ – கெலாபத பகுதியில் இன்று (வியாழக்கிழமை) பரவிய தீ காரணமாக கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா – எல முதல் கட்டுநாயக்க வரையான பகுதி மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டது.
இதன் பிரகாரம் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் வாகனங்கள், ஜா-எல நுழைவாயிலூடாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது.
கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஜா-எல நுழைவாயிலூடாக பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சீதுவ – கெலாபத பகுதியில் இன்று (வியாழக்கிழமை) பரவிய தீ காரணமாக கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா – எல முதல் கட்டுநாயக்க வரையான பகுதி மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டது.
இதன் பிரகாரம் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் வாகனங்கள், ஜா-எல நுழைவாயிலூடாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது.
கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஜா-எல நுழைவாயிலூடாக பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo