இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. மகேஸ்வரன் மற்றும் ஜனாதிபதியின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா ஆகியோர் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து ஆலயங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கலந்துரையாடினார்